Monday, January 24, 2011

இன்னுமிருக்கிறோம்..!

இலைகளின் இடுக்குகளில்
ஆவியாகும் வெப்பமாய்
கனவு!

நெளிந்து நழுவும்
மலை முகட்டுப் பாம்பாய்
காதல்!

இதோ...
உள்ளீடற்ற உருவமொன்றின்
உறுமல்கள் மறுசுழற்சி
செய்கிறது- கவிதையாய்!..

இன்னுமிருக்கிறோம்..
நானும் என் தனிமையும்...!!!!

நன்றி,
கீற்று.http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12595:2011-01-24-09-17-25&catid=2:poems&Itemid=265

No comments:

Post a Comment