Sunday, January 23, 2011

வலியொன்று..!

இலக்கியத்தில் இறங்காதே..
இறங்கினால்
இறக்கும் வரை உறங்காதே!
அவ்வப்போது
எழுகிறது..
மொழியென்றும் பழியென்றும்
சொல்ல இயலா வலியொன்று!...
*மணவை அமீன்*
நன்றி,
திண்ணை.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311012315&format=html

No comments:

Post a Comment