Tuesday, December 28, 2010

கால்!

அகர முதல எழுத்தெல்லாம்
சிகரம் தொட்டது ..
கவிதை காலால்!

விரல் பிடித்து
எழுதிய நாளில்
எத்தனை எழுத்துக்கள்
அறிந்திருக்கும்.. பின்னொரு நாளில்
கவிஞனின் கால் பிடித்துக்
கொண்டிருப்போமென!...

No comments:

Post a Comment