Saturday, September 4, 2010

மீண்டதொரு காதல்!

கண்ணீர் துளியின் உப்பிற்குள்
படிமங்களான அன்பின் வலியில்
தொண்டைக்குள் சிக்கி நிற்கிறது
வார்த்தைகளின் பிரசவம்.

கீறல்களில்லா காயத்தில்
மீண்டதொரு காதல்!!!

1 comment:

  1. அமைந்துள்ள கவிதையில் ஆயிரம் வலிகள் ஒளித்து வைக்கப்படுகிறது அந்த கீறலில்லா காயங்களில்
    அற்ப்புதம் அமீன் ....!!!

    ReplyDelete