Monday, May 17, 2010

இளைஞனே! - III


சுகம் கண்டு மயங்காதே
வலி கண்டு கலங்காதே

ஒரு நொடி வலி
ஓராயிரம் சுகத்தைக்
கொல்லும்!
ஒரு நொடி சுகம்
ஒரு கோடி வலியை
வெல்லும் !

சுகமும் வலியும்
மானுடத் தராசின்
இரு தட்டுகள் !

பாராட்டுகளைப் பெறப்
போராடுவது-சுயநலம்.
போராடியே பாராட்டுவது
சுயபலம் !

பாராட்டுகளும்
போராட்டங்களும்-ஒரு
நாணய இரு பக்கங்கள்!

No comments:

Post a Comment